பெரு நகரில் உள்ள ஒரு தம்பதியினர் தான் ஆசையாக வளர்க்க செல்லப்பிராணியான நாய் ஒன்றை வாங்கியுள்ளனர்

அந்த நாய்க்கு ரன் ரன் என்று செல்லமாக பெயர்சூட்டப்படு வளர்த்தும் வந்துள்ளனர்
ஆனால் அக்கம் பக்கத்தினர் அந்த நாய் மற்ற அனைத்து விலங்குகளையும் தாக்கி உள்ளது.இதில் சந்தேகமடைந்தவர்கள் புகார் அளித்த நிலையில் அது ஆண்டியன் வகை நரி என்றும் அமேசான் நதிகளில் இருந்து திருடப்பட்டு விற்பனை செய்து வந்த்து தெரிய வந்துள்ளது