105 வயதில் பத்மஸ்ரீ விருது வென்ற பாப்பம்மாள்

இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வரும் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் அம்மா

தனது 105 வயதிலும் உழைத்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அம்மா

தேசிய விருது விழாவில் கலந்து கொண்ட 105 வயது மதிக்கத்தக்க பாப்பம்மாளின் சேவையை கவுரவிக்கும் வகையில் நமது இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து அவரை மேலும் ஊக்கமடையச் செய்துள்ளது.

இது தமிழர்களையும் இயற்கை விவசாயத்தையும் மேலும் பெருமைப் படுத்தும்