மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

கோயம்புத்தூரில் அன்னூர் அருகே, சொக்கட்டாம் பள்ளி கிராமம் உள்ளது. இங்கு 6ம் தேதி நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில் 7ம் தேதி ஒன்பது பேருக்கும், நேற்று 12 பேருக்கும் தொற்று உறுதியானது. சிறிய கிராமத்தில் மூன்று நாட்களில், 25 பேருக்கு தொற்று உறுதியானதால், அங்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.இதனிடையே அந்த கிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது