விருதுநகரில் பெண் ஒருவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி ராணி இவர்களுக்கு வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்
கொலையுண்ட ராணி சம்பவத்தன்று தனது மளிகைகடையில் இருந்துள்ளார் அவரது கணவர் வெளியே சென்றிருந்த அந்த நேரத்தில் கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்
