தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த மாவட்டங்கள்????

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சில மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்படுள்ளது.அதன் மூலம் இராமநாதபுரம் கடலூர் தஞ்சாவூர் விருதுநகர் நாகப்பட்டினம்….பின்வரும் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி இரண்டிற்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருநெல்வேலி மதுரை சிவகங்கை புதுக்கோட்டை