சூட்கேஸில் இளம்பெண் சடலம்.காவல்துறையினர் சஸ்பெண்ட் ஏன்????

சேலத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த காவலர்கள் 4பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது காவல்துறை

சடலமாக கிடைக்கப் பெற்ற அந்த பெண்ணின் மொபைல் கால்களை பரிசோதித்தலில் அந்த 4காவலர்களும் இளம்பெண்ணுடன் பலமுறை பேசியுள்ளது தெரிய வந்துள்ளது

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை