சிஆர்பிஎப் வீரர்கள் 4பேர் பலி மற்றும் 7பேர் உடல் கவலைக்கிடம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு முகாமில் சஞ்சய் ரஞ்சன் என்கிற வீர்ர் சக வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஏற்பட்டதன் விளைவே
சிஆர்பிஎப் ன் 50வது பிரிவில் பணியாற்றி வரும் இந்த சஞ்சய் நேற்று இரவு 3 மணி அளவில் தன்னுடன் தூங்கி கொண்டிருந்த வீரர்கள் மீதே இந்த கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்

இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை