திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
88வயதான வீரமணி கொரோனா காரணமாக பயணங்களை தவிர்த்து வந்தார்.தொற்று குறைந்துள்ளதால் தற்போது மீண்டும் இரயில் பயணம் மேற்கொண்ட அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தொற்று உருதியாகியுள்ளது
சென்னையில் உள்ள அப்போல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்
